ஆதிதிராவிடர் நலத்துறையின் இருந்து வெளியிடப்பட்ட எட்டாம் வகுப்பு ,பத்தாம் வகுப்பு ,தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான நேர்காணல் மூலம் நிரந்தர அரசு வேலைவாய்ப்பு
- ஆதிதிராவிடர் நலத்துறையின் இருந்து வெளியிடப்பட்ட எட்டாம் வகுப்பு ,பத்தாம் வகுப்பு ,தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான நேர்காணல் மூலம் நிரந்தர அரசு வேலைவாய்ப்பு தகவல் வெளியாகியுள்ளது
- இந்த வேலைவாய்ப்பு தகவலானது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தமிழக அரசின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் வெளியிடப்பட்ட சமையலர் பதவிக்கான நிரந்தர காலியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கையாகும்
- தஞ்சாவூர் மாவட்டத்தின் ஆதிதிராவிடர் நலத்துறையின் இந்த வேலைவாய்ப்பானது நிரந்தர அரசு வேலைவாய்ப்பு ஆகும் .இந்த அரசு பதவிக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் கூட உங்களுடைய விண்ணப்பங்களை நீங்கள் தபால் மூலம் சமர்ப்பிக்கலாம்
- தஞ்சை மாவட்டத்தின் இந்த ஆதிதிராவிடர் நலத்துறையின் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் முழு தகவலுக்கு கீழே உள்ளவைகளை தெளிவாக படிக்கவும்
நிறுவனத்தின் பெயர் :ஆதிதிராவிடர் நலத்துறை
பணியின் வகை : STATE GOVT JOBS
பணியிடம் : TAMILNADU
காலியிடங்கள் :32
COMPANY NAME | TN GOVT |
JOB TYPE | STATE GOVT JOBS |
JOB LOCATIONS | TAMILNADU |
காலியிடங்கள் | 32 |
விண்ணப்பிக்கும் முறை | OFFLINE |
LAST DATE | 24/12/2020 |
மேலும் பல வேலைவாய்ப்புகளுக்கு |
பதவிகளின் விபரம்
இந்த வேலைவாய்ப்பு தகவலானது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தமிழக அரசின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் வெளியிடப்பட்ட சமையலர் பதவிக்கான நிரந்தர காலியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கையாகும்
பதவி:
1.சமையலர்
காலியிடங்கள் விபரம்
இந்த வேலைவாய்ப்பு தகவலானது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தமிழக அரசின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் வெளியிடப்பட்ட சமையலர் பதவிக்கான நிரந்தர காலியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கையாகும் .சமையலர் பதவிகளுக்கு மொத்தம் 32 காலியிடங்களை அறிவித்துள்ளனர்
காலியிடங்கள்
1.சமையலர் -32 VACANCIES
கல்வி தகுதி
இந்த வேலைவாய்ப்பு தகவலானது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தமிழக அரசின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் வெளியிடப்பட்ட சமையலர் பதவிக்கான நிரந்தர காலியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கையாகும் .சமையலர் பதவிகளுக்கு மொத்தம் 32 காலியிடங்களை அறிவித்துள்ளனர்.சமையலர் பதவிக்கு விண்ணப்பிக்க நீங்கள் எட்டாம்வகுப்பு அல்லது பதம் வகுப்போ அல்லது தமிழ் எழுத படிக்கச் தெரிந்திருக்க வேண்டும்
முக்கிய தேதி
அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதி | 12/12/2020 |
கடைசி தேதி | 24/12/2020 |
தேர்வு செய்யும் முறைகள்
1.INTERVIEW
சம்பளம்
1. சமையலர் -15700 TO 60000
வயது வரம்பு
இந்த வேலைவாய்ப்பு தகவலானது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தமிழக அரசின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் வெளியிடப்பட்ட சமையலர் பதவிக்கான நிரந்தர காலியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கையாகும் .சமையலர் பதவிகளுக்கு மொத்தம் 32 காலியிடங்களை அறிவித்துள்ளனர்.சமையலர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க 35 வயதுக்குள் இருக்க வேண்டும் மேலும் உங்களின் CASTE ஐ பொறுத்து வயது வரம்பு மாறுபடும்
APPLY செய்யும் முறை
1.முதலில் நான் கீழே கொடுத்துள்ள லிங்க் ஐ பயன்படுத்தி அறிக்கையை பதிவிறக்கம் செய்து தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தமிழக அரசின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் வெளியிடப்பட்ட சமையலர் பதவிக்கான நிரந்தர காலியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கையாகும் .சமையலர் பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளவும்
2.பின்பு அவர்கள் கொடுத்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தமிழக அரசின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் வெளியிடப்பட்ட சமையலர் பதவிக்கான நிரந்தர காலியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கையாகும் .சமையலர் பதவிகளுக்கு APPLICATION FORM ஐ பதிவிறக்கம் செய்து அவர்கள் கொடுத்துள்ள சான்றிதழ்களுடன் இணைத்து 24 டிசம்பர் அன்று கீழே கொடுத்துள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும்
0 Comments